சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 27] எபிசோடில் முத்து மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்கிறார் விஜயா.. முத்துவை மாட்டிவிடும் பி ஏ ; விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க அப்போ அந்த ரதியையும் தீபனையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. மீனா சொன்ன மாதிரியே அவங்க நடவடிக்கையும் சரியில்லாம இருக்குது.. உடனே ரதியை கூப்பிட்டு முன்னாடி நின்னு ஆட சொல்றாங்க. இதை பார்த்த தீபன் என்ன மாஸ்டர் எங்க மேல சந்தேகப்படுறீங்களான்னு கேக்குறாரு. […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 26] எபிசோடில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பையனும் பொண்ணும் வசமாக சிக்கி கொள்கிறார்கள். விஜயா அண்ணாமலையின் ரொமான்ஸ் ; மீனா கொலு வைக்கிறது எப்படின்னு முத்துகிட்டயும் சுருதிகிட்டையும் சொல்லிட்டு இருக்காங்க .இத கேட்ட சுருதி எப்பவுமே ஆன்ட்டி உங்கள பூக்கட்டை மட்டும் தான் தெரியும்னு சொல்லி மட்டம் தட்டி பேசுவாங்க ஆனா உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. இப்போ விஜயா வர்றாங்க இதைப் பார்த்த சுருதி […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும் சுதா . ஸ்ருதியின் அசைக்க முடியாத நம்பிக்கை ; சீதா பூக்கடையில அவங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க அம்மாவும் உனக்கு வேலைக்கு டைம் ஆச்சு நீ கெளம்புன்னு சொல்றாங்க. இப்ப சத்தியா காலேஜுக்கு போறத பாத்துட்டு ரெண்டு பேருமே சந்தோஷப்படுறாங்க.. இந்த டைம்ல மீனாவும் வந்துடுறாங்க. இப்போ கோவில் பூசாரி மீனாவை கூப்பிட்டு […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை திருடும் ரோகிணி ; முத்து சொல்றாரு கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட சுதந்திரமே போச்சு .. மீனா அது என்னனு கேட்டு நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க கல்யாணத்துக்கு அப்புறம் பொறுப்பு வந்துருச்சுன்னு நினைச்சுக்கோங்க.. எத்தனையோ பேரு கல்யாணம் ஆகாம இருக்குறாங்க.. நீ சொல்றதும் சரி தான் அப்படின்னு முத்து சொல்லுறாரு . இப்போ காலையில முத்து […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ; முத்துவும் மீனாவும் பூ கொடுக்க போறாங்க.. போற வழியில ரெண்டு பேரும் அந்த செருப்பு தைக்கிற தாத்தா பாட்டியை பார்க்க போறாங்க.. என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. இவர் தான் தாத்தா என்னோட வீட்டுக்காரர் அப்படின்னு சொல்லவும் ஏன் அன்னைக்கே சொல்லல.. அதுக்கு மீனா சொல்றாங்க நீங்க பாராட்டுன சந்தோஷத்துல […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்.. ரோகிணியிடம் உண்மையை கூறும் சிட்டி ; சிட்டி ரோகினிகிட்ட உங்க மாமியார் நகை ஒரு டைம் திருட்டு போச்சு உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. ரோகிணி ஆமான்னு சொல்றாங்க ..அதை எடுத்தது மீனாவோட தம்பி சத்யா தான் .இது முத்துவுக்கும் தெரியும் அதனாலதான் முத்து சத்யாவோட கையை உடைச்சான் இந்த வீடியோ முத்து கிட்ட தான் இருக்கு […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [செப்டம்பர் 19] இன்றைக்கான எபிசோடில் சிட்டியை பகைத்துக்கொள்ளும் சத்யா..மீனா மீது விஜயா காட்டும் அக்கறை.. சிட்டியை எதிர்க்கும் சத்யா ; மீனாவோட அம்மா வீட்ல அழுதுட்டு இருக்காங்க.. இப்போ சத்யா வீட்டுக்குள்ள வந்ததும் ஏம்மா அழுகுறனு கேட்க எல்லாமே உன்னால தாண்டா.. அந்த சிட்டி கூட சேராதுன்னு சொன்னேனே நீ கேட்டியா இப்ப மீனாவ தள்ளிவிட்டு தலையில் அடிபட்டுருச்சு அப்படின்னு சொல்றாங்க. அக்கா ஏன் அங்க போனாங்க.. எல்லாம் உன் மேல […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 18] எபிசோடில் ஸ்ருதி வாழ்க்கைக்கு வரப்போகும் சிக்கல்.. மீனாவின் மண்டையை உடைத்தார் சிட்டி.. ரவியோட ரெஸ்டாரண்டுக்கு ஓனரோட ஃபேமிலிய கூப்பிட்டு வராரு இப்போ ஒர்க்கர்ஸ் எல்லாரையுமே கூப்பிட்டு அவங்கள அறிமுகம் பண்ணி வைக்கிறாரு.. ஆல்ரெடி என்னோட வைஃபை எல்லாருக்குமே தெரியும்.. இது என்னோட பொண்ணு ஃபாரின்ல படிச்சிட்டு இப்பதான் ஊருக்கு வந்தா .. இனிமே பிசினஸ இவ தான் பார்த்துக்க போறா..ரவி தான் இந்த ஹோட்டலோட செஃப் அப்படின்னு அவங்க […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 17] எபிசோடில் அவமானப் படுத்தப்பட்ட முத்துவிற்கு மீனா கொடுக்கும் பதிலடி.. செல்வத்தோட சொந்தக்காரங்க முத்துவை கீழே தள்ளிவிட்டு அசிங்கப்படுத்தி அனுப்பி விடுறாங்க.. வீட்டுக்கு வர்ற முத்து மீனாவை பார்த்து அண்ணாமலை விசாரிக்கிறாரு என்ன சீக்கிரம் வந்துட்டீங்க கூட்டம் இல்லையா அப்படின்னு கேக்குறாரு .அதுக்கு மீனா சொல்றாங்க இல்ல மாமா கூட்டம் எல்லாம் இருந்துச்சு ரொம்ப நல்லா பண்ணி இருந்தாங்க அதுலயும் இவருக்கு கிடைச்ச மரியாதை இருக்கே .. அப்படியே […]
சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[செப்டம்பர் 16] எபிசோடில் அறுவதாம் கல்யாணத்தில் ஏற்பட்ட மோதலால் செல்வத்தின் உறவினரை பளார் என அறைந்தார் முத்து. முத்து செல்வத்திடம் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.. அதற்கு செல்வம் வாங்க மறுக்கிறார்.. ஏதோ நடந்திருக்கு எங்கிட்ட நீ மறைக்கிற அப்படின்னு முத்து கேக்குறாரு .. செல்வம் அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உனக்கு ரூம் கட்ற செலவு இருக்கு முத்து அப்படின்னு சொல்லிடுறாரு.. உடனே முத்து என்ன பத்தி முழுசா தெரிஞ்சா […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 14] எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.. வித்யாவும் மனோஜை ஏமாற்றி பணம் வாங்குகிறார்.. நேற்று நடந்த பிரச்சனைக்காக ரோகிணி மனோஜ் கிட்ட சாரி சொல்லுறாங்க . மனோஜூம் இனிமே அந்த ஜீவா பெயரை இழுக்காத அப்படின்னு சொல்றாங்க.. ரோகினி சரி மனோஜ் என்று சொல்லிட்டு நான் என் பிரண்டு கிட்ட பணம் இல்லைன்னு சொல்லிடுறேன் மனோஜ் அப்படின்னு சொல்றாங்க .ஆனா மனோஜ் நீ அப்படி சொல்லாத […]
சென்னை -சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 13] எபிசோடில் ரோகினி மனோஜிடம் ஒரு லட்சம் கேட்கிறார் ..மனோஜ் தர மறுக்கிறார். ஸ்ருதி கொடுத்த சூப்பரான ஐடியா.. முத்து செல்வத்துக்காக கூட இருக்கிற ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பணம் கேட்கிறார் அவங்களும் இருக்கிற கொஞ்சம் பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.. இப்போ வித்யா ரோகினிக்கு கால் பண்ணி வீட்டுக்கு அட்வான்ஸ் கேக்குறாங்க.. ரோகினியும் எங்கிட்ட இப்ப அமௌன்ட் இல்லை லோனுக்கு அப்ளை பண்ண அதுவும் கிடைக்கல அப்படின்னு சொல்றாங்க. […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 12]எபிசோடில் முத்து மீனா விடம் செல்வத்திற்கு பணம் கேட்கிறார். ஆனால் மீனா கொடுக்க மறுக்கிறார். செல்வம் முத்துவிடம் தன் அப்பாவிற்கு அறுவதாம் கல்யாணம் செய்ய முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். முத்துவும் செல்வத்தை சமாளிக்கிற மாதிரி பேசுறாரு.. அறுவதாம் கல்யாணம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் நடக்கும் எல்லாமே விதின்னு போயிட்டா வாழ்க்கை மாறாத டா நீ ஆக வேண்டிய வேலையை பாரு உனக்கு பணம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாரு. […]
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 11] எபிசோட் மனோஜ்க்கு லெட்டர் கொடுத்தது யார் என ரோகினி அறிந்து கொண்டார். விஜயாவும் மனோஜும் மாடியில் லெட்டரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் விஜயாவிடம் கற்பனை கதையாக அவரே தயாரித்து சொல்கிறார். அம்மா நம்ம வீட்டுக்கு திருடன் இப்ப வந்துட்டான் திருடனைப் பார்த்த ஷாக்ல உங்களுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு அந்தத் திருடன் ரோகிணியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்னுட்டா அதை பார்த்த நான் தற்கொலை […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 10]எபிசோடில் மீனா செய்த செயலுக்கு முத்து அண்ணாமலை பாராட்டினார்கள் .. விஜயாவிடம் மனோஜ் லெட்டர் விஷயத்தை கூறுகிறார்.. விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. அப்போ மீனா சாப்பாடு எடுத்துட்டு வர்றாங்க.. சாப்பாடு எடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா அப்படின்னு விஜயா கேக்க அதுக்கு மீனா சொல்றாங்க டிராபிக் ஆயிடுச்சு அத்தை, ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லிக்கிட்டே இரு அப்படின்னு சொல்லிட்டு ஸ்டுடென்ட்ஸ் எல்லாத்தையுமே சாப்பிட சொல்றாங்க. இப்போ […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 9]எபிசோடில் மனோஜ்க்கு மீண்டும் ஒருவர் லெட்டர் கொடுக்கிறார் அதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியாகிறார்.. விஜயா மீனாவிடம் டான்ஸ் ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வருமாறு கூறுகிறார்.. அந்த நேரத்தில் முத்துவும் அண்ணாமலையும் வந்துடுறாங்க.. அவ வேலை செஞ்சிட்டு இருக்கா அவ எப்படி சாப்பாடு கொண்டு வருவா அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு.. உடனே மீனா அத்தை நான் இப்பவே சாப்பாடு உங்களுக்கு கட்டி தரேன்னு சொல்றாங்க.. அதுக்கு விஜயா சொல்றாங்க பூ […]
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 7] எபிசோடில் க்ரிஷிக்கு வேற ஸ்கூல் மாற்ற அட்மிஷன் போடுகிறார் ரோகினி .. மீனாவை துரத்த விஜயா போடும் திட்டம் ; க்ரிஷ் வீட்டில் இருந்து முத்துவும் மீனாவும் வராங்க ..இப்போ அண்ணாமலை அவங்கள பாத்துட்டு ஏன் உங்க ரெண்டு பேரு முகமும் வாடி இருக்குது அப்படின்னு கேக்குறாரு .அதுக்கு மீனா அங்க க்ரிஷோட பாட்டிக்கு உடம்பு சரியில்ல மாமா பாத்துக்குறது கூட ஆள் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 6] எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை தத்து கொடுக்குமாறு ரோகிணியின் அம்மாவிடம் கேட்கிறார்கள். ரோகினி க்ரிஷுக்கு கால் பண்றாங்க ..க்ரிஷ் போனை எடுத்து அம்மா எப்ப வருவன்னு கேக்குறான் அதுக்கு ரோகிணி வேலையெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் வந்துருவேன் இப்ப நீ போன பாட்டு கிட்ட குடுன்னு சொல்றாங்க.. சொல்லு கல்யாணின்னு ரோகினி அம்மா கேட்க.. அம்மா முத்துவும் மீனாவும் அங்க வராங்க க்ரிஷ அவங்க கண்ணுள காட்டாதே கொண்டு […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான எபிசோடில்[செப்டம்பர் 5] ஒரு மாலையை வைத்து மனோஜின் மனதை மாற்றி விடுகிறார் ரோகினி.. மீனாவுக்கு அல்வா கொடுக்கும் முத்து ; முத்து மீனாவை சமாதானப்படுத்த வெள்ளை கொடியும் அல்வாவும் வாங்கிட்டு வராரு இத பாத்தா மீனா கோவமா எல்லார்கிட்டயும் பொண்டாட்டிய பத்தி இப்படித்தான் சொல்லுவீங்களா.. அப்படின்னு கேக்குறாங்க.. அப்படி எல்லாம் சொன்னா தான் மீனா சவாரி நல்லா கிடைக்கும் இதெல்லாம் ஒரு தொழில் யுக்தி அப்படின்னு சொல்றாரு முத்து ..விஜய் […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 4] எபிசோடில் வித்யா கூறிய பொய்யால் மனோஜிற்கு ரோகினி மீது சந்தேகம் வந்தது. முத்து மீனாவுக்குள் ஏற்படும் மோதல் ; முத்து சவாரி போறாரு ..அப்படியே கார்ல வந்தவர் கிட்ட பேச்சும் கொடுக்குறாரு.. அவரும் தான் பொண்ணு பாக்க போறதா சொல்றாரு.. இப்ப முத்து கல்யாணத்த பத்தியும் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க எப்படி நடந்துக்குவாங்க எல்லாமே அவர்கிட்ட சொல்லிட்டு வராரு ..அப்போ மீனாவ பத்தி பேசுறாரு ,என் பொண்டாட்டி என்னை […]