புதுச்சேரி

ஆடிப்பெருக்கு : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது கல்வித்துறை.!

புதுச்சேரி : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பண்டிகை தினங்கள் கோவில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வழக்கம் தான். ஒருசில நேரங்களில் பள்ளி/கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம் தான். அதன்படி நாளை ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு (03-08-24) புதுச்சேரியில் விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது கல்வி நிறுவனம். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 03.08.2024 (சனிக்கிழமை) பணிகள் நடைபெறாது. இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாள் […]

#Puducherry 2 Min Read
Puducherry

புதுச்சேரி பட்ஜெட் 2024 : மீண்டும் ரேஷன் கடைகள்., உயர்த்தப்படும் மீனவர்கள் நிவாரணம்..,

புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 […]

#Fisherman 6 Min Read
Puducherry CM Rangasamy announce Budget 2024

புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் இருக்கும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தான் சாவித்திரி இவர் அரசு இலவசமாக கொடுத்த இடத்தில் தனது சொந்த செலவில் 3 மாடி வீடு கட்டி வந்துஇருக்கிறார். வீடுகட்டும் கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெறவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் […]

#Puducherry 5 Min Read
Collapsed 3-storey building

புதுச்சேரியில் வரும் 22ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. யாரெல்லாம் இந்த விழாவில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில், வெகு […]

#Puducherry 4 Min Read
AyodhyaRamMandir

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி!

தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல […]

#Diwali2023 4 Min Read
Puducherry - Diwali Holiday

புதுச்சேரியில் புதிய மாநில பாஜக மாநில தலைவர் நியமனம்..! பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு..!

புதுச்சேரி பாஜக மாநில  தலைவராக சாமிநாதன் அவர்கள் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் புதிய மாநில பாஜக மாநில தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 Min Read
JP Nadda

Puducherry Dengue: பரவும் டெங்கு..கல்லூரி மாணவி உயிரிழப்பு..! மருத்துவ அறிக்கையில் தகவல்.!

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் என்பது பல இடங்களில் வெகுவாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் என்பது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர் டெங்குவால் உயிரிழந்துள்ளார். கல்லூரி மாணவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் மாணவி நோயில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]

3 Min Read
Dead

#BREAKING: புதுச்சேரியில் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு..! முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது அதைப்போல, மஞ்சள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக […]

6 Min Read
PuducherryCylinder

20 வயது இளைஞரின் வயிற்றில் 13 ஹேர்பின், 4 சேஃப்டி பின், 6 பிளேடுகள்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!

புதுச்சேரியை சேர்ந்த இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள GEM மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் பிளேடு, ஹேர் பின் மற்றும் ஊக்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் பல நாட்களாக இவற்றை தின்னும் பழக்கம் உடையவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் […]

4 Min Read
hairpin

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி நாளை (18.08.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் அமைந் திருக்கும் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர் இழுப்பது சிறப்பு. இந்த தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கவுள்ளனர்.

2 Min Read
puducherry

புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க இயந்திரத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்…!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 4 நாட்கள் பயணமாக கடந்த 5 தேதி தமிழகம் வந்தடைந்தார். அன்று நீலகிரி தெப்பகாடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டுள்ளார். அதன் பின், ஆக.6 ஆம் தேதி (நேற்று) சென்னை பல்கலைக்கழத்தில் […]

4 Min Read
President Droupadi murmu

மாநில அந்தஸ்து கோரும் புதுச்சேரி.! ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை.!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து கோரும் கோரிக்கை அவ்வப்போது புதுச்சேரி சட்டசபையில் எழும். அந்த கோரிக்கைகள் அப்படியே நிலுவையில் இருந்துவிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மத்திய உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும். இதுபோல மாநிலம் அல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை நீக்கி மாநில அரசாக செயல்பட புதுச்சேரி அரசு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாதமும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கோரும் தீர்மானம் […]

3 Min Read
Pudhucherry Governor Tamilisai soundarajan

ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது.! புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேச்சு.! 

தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு கம்பராமாயணம் பற்றியும், தமிழை பற்றியும் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழில்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது. பல்வேறு புலவர்கள் தமிழில் ஆன்மீக பாடல்கள் பாடி தமிழை வளர்த்துள்ளனர் என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் தமிழிக்கும் ஆன்மீகத்திற்கு சம்பந்தமில்லை என்பது போல […]

3 Min Read
Telangana Governor Tamilisai Soundararajan

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு..!

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாயிகள் ஆகியோர் பெரிய மார்க்கெட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பிய பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் […]

3 Min Read
Narayanasamy

NO BAG DAY – புதுச்சேரியில் புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்…!

புதுச்சேரியில் நோ பேக் டே-யை  முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்தனர். புதுச்சேரியில் மாதந்தோறும் கடைசி வேலை நாளை, பையில்லா தினமாகக் கடைப்பிடிக்க அம்மாநிலக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஆண்டுக்கு பத்து நாட்கள் ‘NO BAG DAY’ கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நோ பேக் டே-யை  முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ளனர். மாதத்தின் கடைசி வேலை நாளை நோ பேக் தினமாக […]

3 Min Read
school students

7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 24ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் […]

4 Min Read
Rain

கனமழை எதிரொலி; புதுச்சேரியின் மாஹே பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு கண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள, புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் அனைத்து கல்வி கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக கண்ணூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் பெய்துவரும் கனமழையில், புதுச்சேரியின் மாஹே பகுதியில் மட்டும் […]

2 Min Read
Mahe PuducherryRain

மதுபான கடைகளில் சலுகை..விளம்பரம் செய்ய தடை..புதுச்சேரி கலால்துறை அதிரடி எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள். விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். பெண்களுக்கு மது இலவசம். மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக  கலால் துறைக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள், சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த […]

3 Min Read
tasmac pondicherry

புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..! விசிக எம்பி ரவிக்குமார் கோரிக்கை.!

புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விசிக எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குறிப்பிட்ட கோயில்களில் ஆகாமல் விதிகள் தெரிந்திருந்தால் […]

6 Min Read
D'RavikumarD'Ravikumar

புதிய மின்சாரக் கொள்கை… மின்கட்டணத்தை குறைக்கும் முயற்சி… தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.!

புதிய மின்சாரக் கொள்கையால், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார பயன்பட்டுக்கொள்கை, மக்களின் மின்கட்டணத்தை பெருமளவில் குறைக்க உதவும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, புதிதாக கொண்டுவந்துள்ள மின்சாரக்கொள்கை, மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாக இருக்கப்போகிறது. மேலும் இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிய மின்சாரக்கொள்கை மூலம், பகல் நேரங்களில் மின்பயன்பாடு குறைக்கப்பட்டு இரவு நேரங்களில் […]

3 Min Read
Tamilisai EB