வரலாறு

வரலாற்றில் இன்று… பொக்ரான் அணுகுண்டு சோதனை முதல்.. எய்ட்ஸ் தடுப்பூசிதினம் வரை..!

இன்று மே-18  உலக அருங்காட்சியக தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.  இன்று மே 18 மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. முதலில் அருகாட்சியகம் தினம். அருங்காட்சியகமானது, அனைவருக்குமான அறிவு வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பானது , 1978ஆம் ஆண்டு முதல் மே 18 தினத்தை உலக அருங்காட்சியக தினம் என கொண்டாடப்படுகிறது. அடுத்து, எய்ட்ஸ் தடுப்பூசி தினம். உலகளவில் பெரும் அர்ச்சுருத்தலை ஏற்படுத்திய […]

3 Min Read

இன்று தேசிய டெங்கு தினம்.! விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

இன்று (மே-16) தேசிய டெங்கு தினம் என்பதால் அதற்கான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த சிறு குறிப்பில் பார்க்கலாம்.  ஆண்டுதோறும் மே 16ஆம் தேதி தேசிய டெங்கு தினமானது அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது டெங்கு காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறது. டெங்கு காய்ச்சலானது கொசுக்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் இந்த காய்ச்சல் அதிகமாக […]

8 Min Read
National Dengue Day

7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை… மத்திய தரைக்கடலுக்குள் கண்டுபிடிப்பு.!

7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, கடலுக்கு அடியில் சென்று மத்திய தரைக்கடல் அடியில் மறைந்திருந்த 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சாலை குரோஷிய தீவில் அமைந்துள்ள கோர்குலா கடற்கரை மற்றும் பழங்கால ஹவார் கலாச்சாரத்திற்கு முந்தைய வரலாற்றின் நாகரிகத்துடன் இணைத்ததாக நம்பப்படுகிறது. நான்கு மீட்டர் அகலத்துடன் கவனமாக அடுக்கப்பட்ட கல் அடுக்குகளால் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. குரோஷியாவின் ஜாதார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது […]

3 Min Read
7000Old Road

வரலாற்றில் இன்று…விடுதலைப் போராளி டி. எஸ். சொக்கலிங்கம் பிறந்த தினம்.!!

டி. எஸ். சொக்கலிங்கம் பிறப்பு  டி. எஸ். சொக்கலிங்கம் 1989-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள். சொக்கலிங்கம் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர் சொக்கலிங்கம். சொக்கலிங்கத்தின் தந்தை பல்பொருள் அங்காடியை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். ஆஷ் கொலை வழக்கில், சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனையடுத்து, குடும்பத்தினர் நடத்தி வந்த அந்த  பல்பொருள் […]

4 Min Read
D. S. Chokkalingam

வரலாற்றில் இன்று..! உலகத் தொழிலாளர்களின் சிறப்புமிக்க போராட்டங்களை நினைவுபடுத்தும் மே தினம்..!

உலகம் முழுவதும் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுபடுத்தும் மே தினம் அனைவராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும், மே 1ம் தேதியான இன்று மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது. மே தினம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கம் செய்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் மற்றும் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுகூரும் விதமாகவும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள் போராட்டம்: பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு […]

5 Min Read
MayDay2023

வரலாற்றில் இன்று..! புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்..!

இன்று புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பாரதிதாசன் என்பவர் யார்.? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891ம் ஆண்டு இதே நாளில் (29 ஏப்ரல்) புதுச்சேரியில், கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கனகசுப்புரத்தினம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவர் வளர்ந்து தமிழாசிரியராகப் பணியாற்றிய போது, சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் வாழ்க்கை: தமிழ் மொழியில் […]

6 Min Read
HBDBharathidasan

உலக மலேரியா தினம் 2023: மலேரியாவின் வரலாறு மற்றும் தடுக்கும் வழிமுறைகள் இதோ..!

உலக மக்கள் அனைவராலும் இன்று உலக மலேரியா தினம் (ஏப்ரல் 25) கொண்டாடப்படுகிறது.  உலக மலேரியா தினம் 2023: உலக மலேரியா தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. மலேரியா நோயின் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் (300.3 கோடி) மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை […]

6 Min Read
Default Image

வரலாற்றில் இன்று…தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் பிறந்தநாள்..!

ஜி.யு.போப் வாழ்க்கை : செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப், அதாவது ஜியார்ஜ் யுக்ளோ போப் ஏப்ரல் 24ம் தேதி 1820ம் ஆண்டு கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜான் போப், கேதரின் போப் ஆவர். அவரது குழந்தைப் பருவத்திலேயே 1826ம் ஆண்டு இங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் குடியேறினர். ஜி.யு.போப் படிப்பு: ஜி.யு.போப் தனது 19 வயது வரை ஹாக்ஸ்டன் என்ற கல்லூரியில் கல்வி பயின்றார். அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் […]

5 Min Read
Default Image

உலக எய்ட்ஸ் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்..? காரணம் என்ன தெரியுமா ..!!

உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் …!! 1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது. இந்த நாளானது […]

AIDS 6 Min Read
Default Image

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- குழந்தைகள் தினம்! ஆனது எப்படி?

இந்தியாவில் குழந்தைகள் தினம், நவம்பர் 14 இல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ஆம் தேதியை ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மீது நம் நேரு எப்பொழுதும் அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேரு மீது அன்புடனேயே இருந்தனர். குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று அழைத்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14 […]

Children's Day History 5 Min Read
Default Image

எனது இறப்பை யாரும் மறக்க கூடாது.! நரகாசுரனின் விருப்பமும்.. தீபாவளி கொண்டாட்டங்களும்.! சிறு வரலாறு இதோ….

தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது பட்டாசு தான், அதற்கு அடுத்தபடியாக புது டிரஸ் மற்றும் பலகாரங்கள் தான். அதனினும் மேலாக  இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி வீசுகிறது. பொதுவாக தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி அல்லது தீப ஒளி என்று சொல்லப்படுவதுண்டு. தீபங்களை ஏற்றி அதன் மூலம் வீசும் ஒளியினால் தீமைகளை ஒழித்து கொண்டாடுவதே இந்த தீபாவளி பண்டிகை. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த […]

Deepavali 2022 4 Min Read

உலக பெண் குழந்தைகள் தினம்..! இதன் பின்னணி என்ன…?

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்.  கடந்த 2011-ஆம் ஆண்டு, ஐ.நா  சபையால், சர்வதேச பெண் குழந்தைகள்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசுகள் பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் […]

international girl child day 3 Min Read
Default Image

1947ல் இருந்து 2022வரை இந்தியாவின் வரைபட மாற்றம்..!

சுதந்திரத்திற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் ஏற்பட்ட  உள் எல்லைகள் மாற்றத்தால், இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடத்தில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள்  உருவாக்கப்பட்டன. மேலும் பல பகுதிகள் இன்னும் தங்களது முழு மாநில அந்தஸ்தை விரும்புகின்றன. 1947 – 1949 1961ல் கோவா, 1962ல் பாண்டிச்சேரி, 1975ல் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இந்திய யூனியனுடன் […]

- 8 Min Read
Default Image

75 வது சுதந்திர தினமும் சுதந்திர போராட்ட வீரர்களும்..

  75-வது சுதந்திர தின விழா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை  நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா […]

- 6 Min Read
Default Image

சுதந்திர இந்தியாவின் சிறந்த அரசியலமைப்பு சட்டங்கள்..

1950 இல் அரசியலமைப்பு இயற்றப்பட்ட பிறகு, சமூகத்தின் மாறிவரும் அம்சங்களுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வருவதற்காக காலப்போக்கில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அச்சட்டங்களை என்ன, எப்போது இயற்றப்பட்டது என்பதை பற்றி காண்போம். வகுப்புகளின்படி மாநிலங்களை ஒழித்தல் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மொழி வாரியாக மாநிலங்களை மறுசீரமைத்தல் (1956) இந்தத் திருத்தம் அந்த பிரதேசங்களில் பேசப்படும் மொழிகள் தொடர்பாக மாநிலங்களை ஒழுங்குபடுத்தியது. இந்த முறையான ஏற்பாடு மாநிலங்களின் சிக்கலான தன்மையை மேலும் குறைத்தது. வாக்களிக்கும் வயது […]

75th Independence Day 8 Min Read

இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட வீர பெண்மணிகள்..

  சுதந்திரப் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு வரை போராடிய ஆயிரக்கணக்கான வீரர்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. ஆண் போர்வீரர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டாலும், பெண் போர்வீரர்களுக்கு நீண்ட காலமாக அதே இடம் மறுக்கப்பட்டுள்ளது.  இன்றைய தலைமுறையினருக்கு நம் நாட்டு சுதந்திரத்தில் பெண் போராளிகளின் பங்கு பற்றி அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. “போர்” மற்றும் “வீரர்” என்ற சொற்கள் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையவை என்றாலும், இந்திய வரலாற்றில் பல பெண்கள், ஆண்களைப் போலவே பெண்களும் வலிமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். […]

- 13 Min Read
Default Image

53 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவில் இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடம்!!

சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் […]

- 3 Min Read

வரலாற்றில் இன்று… அரை சதமடித்த ‘பெங்கால் டைகர்’ சவ்ரவ் கங்குலி.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி. இவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.  அதன் பிறகு வலது கை […]

#Cricket 4 Min Read
Default Image

சர்வதேச தேநீர் தினம் : தேநீர் பிரியர்களே..! தேநீர் தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ,  இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு. தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை […]

#Tea 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று (13.05.2022)..!கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று..!

கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று. கவிஞர்  கவிஞாயிறு  தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள்  துரைசாமி – புஷ்பம் அம்மாள். இவரின்  துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு […]

கவிஞாயிறு 3 Min Read
Default Image