மக்களவை ஒரு மணி ரேம் ஒத்திவைப்பு!

Default Image

நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முதல் நாளான இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்