Tag: Election2024 Result

மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.! 

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார். 2019 தேர்தலை போலவே இம்முறையும் நாவாஸ் கனி வெற்றி பெற்று இருந்தார். அவருக்கு ஆதரவாக 5,09,664 வாக்குகள் பதிவாகி இருந்தன. அவரை எதிர்த்து பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார். இதன் […]

#BJP 3 Min Read
O Panneerselvam

உ.பி மக்கள் தமிழகத்தில் சுயமரியாதையை கற்றுக்கொண்டனர்.! தயாநிதி பெருமிதம்.!

சென்னை:  நடந்து முடிந்த மக்களவை தொகுதியில், பாஜகவால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. சமாஜ்வாடி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்று இருந்தன. இதுகுறித்து இன்று திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 40க்கு 40 என I.N.D.I.A கூட்டணி […]

#BJP 3 Min Read
Default Image

ஆளும்கட்சி மீது அதிருப்தி.. வெற்றியாக மாற்ற முடியவில்லை.! வானதி சீனிவாசன் வருத்தம்.!

சென்னை: இந்திய அளவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் பாஜக தோல்வியையே சந்தித்தது. தமிழகத்தில் பாஜகவின் தோல்வி குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3வது […]

#Annamalai 4 Min Read
Default Image

முக்கிய துறைகள் எங்களுக்கு தான்… ‘டிக்’ செய்த பாஜக.?

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியாவில் பல்வேறு பரபரப்பான அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2014 , 2019 என கடந்த இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல பாஜகவால், இந்த முறை தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் NDA கூட்டணியில், மிக முக்கிய அங்கமாக இருக்கும் கட்சிகள், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் (16 எம்பிக்கள்) , நிதிஷ்குமாரின் ஐக்கிய […]

#BJP 4 Min Read
Default Image

கருத்துக்கணிப்பு மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய ஊழல்..! ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!

டெல்லி: ஜூன் 1ஆம் தேதி தேர்தல் முடிந்ததும்  மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு செய்தி நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதிப்படுத்திவிட்டன. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பின் பின்னர் திங்கள் கிழமை (ஜூன் 3) பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகள் உயர்ந்தன. இதுகுறித்தும் தேர்தலுக்கு பிந்தைய […]

Amit shah 4 Min Read
Default Image

சந்திரபாபு நாயுடு ஆலோசனை..! TDP எம்.பி-க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு.!

ஆந்திர பிரதேசம்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 2014, 2019 தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் 12 இடங்களை கைப்பற்றிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாகும். இந்நிலையில் […]

#BJP 3 Min Read
Default Image

இபிஎஸ்-க்கும் S.P.வேலுமணிக்கும் உள்கட்சி பிரச்சனை.! அண்ணாமலை பரபரப்பு.!

கோவை: மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து உள்ளது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்தால் எப்படியும் 30 தொகுதிகள் வென்று இருப்போம் எனவும், அண்ணாமலை தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அடுத்து, கோவை விமான நிலையத்தில் சேத்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2019 தேர்தல் சமயத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது அதிமுக […]

#ADMK 4 Min Read
Default Image

பாஜக திட்டத்திற்கு எதிர்ப்பு.! கூட்டணியில் எழும் புதிய பிரச்சனை.!

டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]

#Bihar 3 Min Read
Default Image

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது.. சில மாதங்கள் தான்..! திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!

டெல்லி: மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். NDA கூட்டணியில் நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்ன்றனர். இந்த இரு தலைவர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி […]

#BJP 3 Min Read
Default Image

நாடாளுமன்றத்தில் ஜூன் 21இல் நம்பிக்கை வாக்கெடுப்பு.?

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான அரசியல் கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருகிறது. அதே போல புதிய அரசு தொடர்பான வேளைகளில் மக்களவை செயலகம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமயிலான 17வது அமைச்சாராவை கலைக்க பரிந்துரையானது குடியரசு தலைவரிடம் இருந்து மக்களவை செயலகத்திற்கு கிடைப்பெற்றுள்ளதாகவும், அடுத்தகட்டமாக புதிய எம்பிக்கள் பதவி ஏற்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி பதவி […]

#BJP 3 Min Read
Default Image

விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.. விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை.!

விருதுநகர்: தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார். இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று […]

DMDK 3 Min Read
Default Image

களைகட்டும் மோடி 3.0 விழா.! அண்டை நாட்டு பிரதமர்கள் வருகை…

டெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2 முறைகளை போல அல்லாமல் இந்த முறை மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நேற்று அதற்கான பேச்சுவார்த்தைகள் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நிறைவுபெற்றன. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை மறுநாள் (ஜூன் 8) பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. இதற்காக மற்ற […]

#BJP 2 Min Read
Default Image

எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.! ஆலோசனையை தொடங்கிய பாஜக.!

டெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடந்த 2014, 2019 தேர்தல்களில் வென்ற இடங்களை விட குறைவான இடங்களையே வென்றுள்ளது. கடந்த இரு முறையும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை கூட்டணி ஆட்சியை அமைக்கும் வேளையில் மும்முரமாக களமிறங்கியுள்ளது. இந்த சரிவு குறித்து, பாஜக தேசிய தலைமை இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜக மூத்த தலைவர்கள் […]

#BJP 2 Min Read
Default Image

தேர்தலில் தோற்ற சௌமியா அன்புமணி.! ட்ரெண்டாகும் அருள் வாக்கு.! 

தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வி கண்டார். சௌமியா 4.11 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணி 4.32 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இறுதி வரையில், வெற்றிக்கு அருகில் வந்து சிறு வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த […]

#BJP 3 Min Read
Default Image

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து!

மக்களவை தேர்தல் : 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 240 இடங்களை வென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, “இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், […]

#BJP 3 Min Read
Default Image

I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், முதலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் […]

#Delhi 3 Min Read
Default Image

மீண்டும் மோடி.! பாஜக ஆட்சியமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு.!

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் இந்திய அரசியலில் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு இந்த முறை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் அரசியல் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக […]

#Chandrababu Naidu 3 Min Read
Default Image

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர், இந்திரா காந்தியை கொன்றவரின் மகன் வெற்றி

மக்களவை தேர்தல் : காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மற்றும் இந்திரா காந்தியை கொலையாளிகளில் ஒருவரின் மகனுமான சரப்ஜீத் சிங் கல்சா பஞ்சாபில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் நுழையவுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருமான குல்பிர் சிங் ஜீராவை 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கதாகூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்றார். பஞ்சாபின் பரித்கோட் தொகுதியில் சுயட்சை […]

Amritpal Singh 2 Min Read
Default Image

பணம் கொடுக்காமல் நேர்மையாக களத்தில் நிற்கும் கட்சி..நாதகவை பாராட்டிய அண்ணாமலை!

அண்ணாமலை : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியை பாராட்டியும் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை பேசியதாவது ” இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் தோல்வியாக பார்க்கவில்லை. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை […]

#Annamalai 3 Min Read
Default Image

2026ல் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும்.. அண்ணாமலை பேட்டி!

கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை  ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி […]

#Annamalai 3 Min Read
Default Image