டமாஸ்கஸ் :இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கு மத்தியில், இஸ்ரேலிய இராணுவம் சிரியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள HTS தலைமையிலான சிரிய இராணுவத்தின் தலைமையகம் மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
⭕️The IDF struck the entrance of the Syrian regime’s military headquarters in the area of Damascus in Syria.
The IDF continues to monitor developments and the regime’s actions against Druze civilians in southern Syria. In accordance with directives from the political echelon,… pic.twitter.com/WSyBFrCiog
— Israel Defense Forces (@IDF) July 16, 2025
இந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தெற்கு சிரியாவில் ட்ரூஸ் ஆதிக்கம் செலுத்தும் நகரமான ஸ்வீடாவில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் நடந்துள்ளன, அங்கு அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் பிரிவுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்துள்ளது. ட்ரூஸ் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது.
தற்போது, சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம் நெதன்யாகு எச்சரிக்க விடுத்துள்ளார்.
אחיי אזרחי ישראל הדרוזים, המצב בסווידא, המצב בדרום-מערב סוריה, הוא חמור מאוד.
צה”ל פועל, חיל האוויר פועל, כוחות אחרים פועלים. אנחנו פועלים כדי להציל את אחינו הדרוזים וכדי לחסל את כנופיות המשטר.
ועכשיו יש לי בקשה אחת מכם: אתם אזרחי ישראל. אל תעברו את הגבול.
אתם מסכנים את חייכם;… pic.twitter.com/3C6mAJSB4V— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) July 16, 2025
