தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்கு அருகே ஆசிரியர் வெட்டி கொலை!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூரில் வட்டார வளர்ச்சி மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். இவர் இன்று பள்ளி வளாகத்திற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த கொலை குறித்து போலீசார் விசாரிக்கையில் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக அவரது மைத்துனர் அற்புத செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்