உ.பி-யில் மீண்டும் உடைக்கபட்ட அம்பேத்கர் சிலை…..

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு. அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்