லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம் இழந்து மென்மையாக மாறுவது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு அணிக்கும் 80 ஓவர்களுக்கு மூன்று முறை பந்து மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த யோசனை, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், […]
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக் கருதுவதாகத் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்தார். இந்தச் சாதனையைப் பற்றி பேசிய அவர், “இது என் மகனுக்கு நான் வளர்ந்த பிறகு சொல்லும் ஒரு கதையாக இருக்கும்,” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். லார்ட்ஸ் மைதானம், கிரிக்கெட் உலகில் ‘புனித பூமி’ என அழைக்கப்படுகிறது, மேலும் இங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது எந்தப் பந்து வீச்சாளருக்கும் மறக்க […]
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுத்தது. இப்பொழுது, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, ஆர்ச்சர் மிரட்டலாக பவுலிங் செய்து ஜெய்ஸ்வாலை அவுட்டாக்கினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பி, 3வது பந்திலேயே விக்கெட் எடுத்தார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சர் வீசிய பந்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் […]
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோ ரூட் அபார சதம் விளாச, ஸ்மித் மற்றும் பிரைடான் அரைசதம் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் […]
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் வரலாறு படைத்தார். இரண்டாவது நாளில் முதல் ரன் எடுத்தவுடன், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 37 வது சதத்தை அடித்தார். முதல் நாள் ஆட்டமிழக்கும் வரை, ரூட் 191 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி மோசமான தொடக்கத்தையே கொண்டிருந்தது. இந்திய […]
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரின் இந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கர், பிரெட் லீ, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல பிரபலங்கள் மைதானத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் இல்லாமை குறித்து பலரும் ஆச்சரியமடைந்தனர். விராட் கோலி ஏன் வரவில்லை? விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் […]
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணியும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 99 *, பென் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளனர். […]
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நாங்கள் பேட்டிங் செய்ய போகிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தது. […]
லண்டன் : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் மீண்டு வருவது குறித்து பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார். ஜூலை 9, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்ச்சரின் மீண்டு வரவை “ஒரு நல்ல போட்டியாக” விவரித்த பந்த், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதே தனது […]
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 10) காலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர். இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் […]
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. […]
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி இன்று முதல் தொடங்குகிறது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ஆம், கடந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை […]
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது. இந்த வெற்றியில் சுப்மன் கில்லின் இரட்டை சதங்கள் (269 மற்றும் 161) முக்கிய பங்கு வகித்தன. இருப்பினும், ஜூலை 10 முதல் லார்ட்ஸில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டுக்கு முன், கங்குலி கில் மற்றும் அணிக்கு எச்சரிக்கை விடுத்து, இது “மிகவும் ஆரம்பமான” நிலை […]
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா இந்த டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டு அணியும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற முயற்சிக்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் […]
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விருந்தினர் அணி இந்தியா வென்றது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 […]
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், பொது போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், […]
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பண உதவி செய்யும் நாடுகளை பொருளாதார ரீதியாக தண்டிப்பதாகும். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளார். மேலும் 84 செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடு. 2022-ல் […]
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல் 9-ம் தேதி வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில், கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக முதலில் சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கு, […]