திருமுருகன் காந்தி மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Default Image

அண்டை நாடான இலங்கையில் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பலியான தமிழ் ஈழ மக்களுக்காக 10 ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ‘மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் இவர் மீது போலீசார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும்,விதிகளை மீறி பேசியதாகவும் கூறி இரண்டு பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்