தினகரன் கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாற்றை உருவாக்கியவர் !

Default Image

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகின்றனர் .இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவரை குறித்து கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளார்.
கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனை, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் ரூ.10 ஆயிரம் கேட்டு தினகரனை தேடி வருவதாகவும் கூறினார். மக்களை நம்பியே நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி இல்லை என்ற அமைச்சர் கமலுக்கு தைரியம் இருந்தால் தினகரனை நேரடியாக விமர்சனம் செய்வது தானே என வினவியுள்ளார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்