ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகம் ! மீண்டும் புகார்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு  இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது, தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.எனவே, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக அப்பொழுது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திமுக … Read more

“நீட்டிற்கு புத்தகத்தை நீட்டிய”டிடிவி தினகரன்…!!

ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் TTV.தினகரன் வழங்கினார். அதில் NEET தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் விதமாக வழிக்காட்டி புத்தகங்கள் ஆர்கேநகர் பகுதி மாணவ, மாணவிகளுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் TTV தினகரன் சார்பில் வழங்கப்பட்டது. DINASUVADU

“இதான் பாசிச பாஜக ஆட்சி” TTV தினகரன் சாடல்..!!

அமமுகவின் துணை பொது செயலாளர் TTV தினகரன்  பாரதீய ஜனதா ஆட்சி ஒரு  பாசிச ஆட்சி என்று தெரிவித்துள்ளார். சென்னை , சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன், தனது தொகுதிக்குட் பட்ட தண்டையார்பேட்டை ரெட்டைக் குழி தெருவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக பாசிச ஆட்சி என்று கோஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை உடனே கைது செய்த காவல்துறையினர், போலீசாரையும் நீதிமன்றத்தையும் அவதூறாக … Read more

விஷாலின் இயக்கத்தை கண்டு பயமா..!! இரண்டு நாளில் டாப் ரெஞ்சுக்கு சென்ற விஷால்..

ஆரம்பித்ததில் தவறில்லை…ஆள நினைக்கக் கூடாது … சீமான் நடிகர் விஷால் நேற்று  மக்கள் நல இயக்கம் என்று ஆரம்பித்து அதற்க்கான கொடியை ரசிகர்கள் முன்பு அறிமுகம் செய்தார்.இது குறித்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் விஷால் இயக்கம் ஆரம்பித்ததில் தவறில்லை  மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்து இருக்கலாம் ஆனால் .தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். சீமானின் இந்த கருத்தை அனைவரும் … Read more

அனைவரையும் கதி கலங்கச் செய்யும் TTV ..!! இது அதிமுக , திமுக விற்கும் பொருந்தும்.

தற்போது தமிழக அரசியலில் கருணாநிதி மறைவை அடுத்து 2 பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று, ஸ்டாலினின் புதிய பொறுப்பு. இதன் மூலம் அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது போல தொண்டர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி மறைவால் வந்த அனுதாபமாகவும் இருக்கலாம், அல்லது ஸ்டாலினின் தனிப்பட்ட அணுகுமுறைகூட காரணமாக இருக்கலாம். தனது முதல் பேச்சிலேயே பாஜகவுடன் உறவு, கூட்டணி இல்லை என்பதை கட் அண்ட் ரைட்டாக தெரியும்படி வெளிப்படுத்திவிட்டார்.அதிமுகவில் பிளவு?இரண்டாவது பெரிய நிகழ்வு அதிமுகவில். திரும்பவும் … Read more

உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  +2 படித்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இதில் குறைவான கல்வி தகுதி உடையவர்களை  வேலைக்கு நியமிப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  மதுரை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தினகரன் கட்சி தொடங்கியது எங்களுக்கு பிடிக்கவில்லை!இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன்!திவாகரன் அதிரடி

இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகன் ஜெயானந்த் நேற்று முன்தினம் தினகரனுக்கு எதிரான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெயானந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “என்னால் முடிந்ததை போஸ் … Read more

ஆளுநருக்கு ரூட் போட்டு கொடுத்த தினகரன்!கண்டிப்பா நீங்களே சீக்கிரம் டெல்லி போவீங்க !

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன், ஆளுநர் பதவிக்கான மாண்பை காப்பாற்ற ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும் என  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் தன்னுடைய தர்பாரை ஆளுநர் நடத்தியுள்ளார். இந்த தர்பார் வேலையெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சித்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழிகாட்டும் ஆசான் … Read more

அந்த நேரத்தில் நான் ஊரிலேயே இல்லை..! அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தங்கள் மீது புகார் கூறியிருப்பதாக, தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில், தான் ராசிபுரத்தில் இருந்ததாக கூறினார். அதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருவனந்தபுரத்தில் இருந்ததாகவும், அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

டயர்(Tyre) பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்..!!

டயர்(Tyre) வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என்றும் டயர் பற்றி மேலும் பல தகவல்களை காண்போம்.  டயர் சோதனை டயர் சோதனை செய்வது மிக அவசியம். தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும். … Read more