இந்தியா முழுவதும் லட்சகணக்கில் காவலர்கள் படையில் காலி பணியிடங்கள்!

Default Image

மாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக  தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89 ஆயிரத்து 295 காவலர்கள் படையில் பதவிகளில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 524 பதவிகள் காலியாக உள்ளதாகக் கூறினார்.

இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள காலியிடங்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், பணியமர்த்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்