கவிப்பேரரசின் கவிதை தொகுப்பில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் பாடல்கள்

Default Image

இயக்குனர் மணிரத்னம் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் இசை பிரியர்களின் காதுகளுக்கு தேனமுது. அவ்வளவு அருமையாக வரிகளும், இசையும் கலந்து உருவாக்கி வரும்.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இக்கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இசை பணிகள் நடந்து வருகிறது.
அந்த பாடல் பதிவில் நடந்த சில சுவாரசிய சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அது, பெய்யென பெய்யும் மழை என்ற கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. அதில்  முதல் கவிதை மழைக்குருவி, இரண்டாம் கவிதை மெய்ப்பொருள் என்ற கவிதைகள் தான் பாடல்களாக உருவாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்