புல்வாமா தாக்குதலில் கணவர் உயிரிழப்பு….! ராணுவத்தில் இணைந்த மனைவி…! வீடியோ உள்ளே…!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி சங்கர் மனைவி ராணுவத்தில் இணைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொல்லப்பட்டார். இவரை கவுரவிக்கும் வண்ணமாக. கடந்த 2019-ம் ஆண்டு, ஷவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. திருமணமான 9 மாதங்களிலேயே தனது கணவரான மேஜர் விபூதி சங்கர் இறந்த நிலையில், நிக்கிதா சோர்ந்து விடாமல் தொடர்ந்து ராணுவத்தில் சேருவதற்கான பணிகள் இறங்கினார். முதலில் … Read more

புல்வாமா தாக்குதல்..இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது- ராகுல் காந்தி டுவீட்..!

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். पुलवामा हमले में शहीद हुए वीर सैनिकों को श्रद्धांजलि और उनके परिवारों को नमन। देश आपका ऋणी है। — Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2021 இந்த தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், வீரமரணம் … Read more

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!

காஷ்மீரில் 52 வெடிபொருட்கள் கண்டெடுத்து, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் இந்திய ராணுவம் ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை 8 மணியளவில் கடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில் ஒரு பழத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பற்றிய ரகசிய தகவல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரிய வந்தது. அந்த நீர் தொட்டியில் 52 கிலோகிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 125 கிராம் … Read more

புல்வாமா தாக்குதல் வழக்கில் 7- வது நபர் கைது – என்.ஐ.ஏ தகவல் .!

புல்வாமா தாக்குதலில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.  … Read more

புல்வாமா தாக்குதலுக்கு… ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க பொருள் வாங்கிய… இளைஞன் உட்பட 2 பேர் கைது..!

கடந்த ஆண்டு  பிப்ரவரி 14-ம் தேதி  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார்  இந்த தாக்குதலை  நடத்தினார். இந்த கோர தாக்குதலில்  40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம்  , புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் … Read more

புல்வாமா தாக்குதல் தொர்பாக தந்தை- மகள் கைது..!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில்  40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில்  புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த  அகமது ஷா(50) அவரது மகள் இன்ஷா(23) ஆகிய  இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் இவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய பின்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் … Read more

புல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூசுப் சோபனுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சோபன் கைது செய்யப்பட்டதிலிருந்து  சுமார் 180 நாட்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையம் இதுவரை குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்யவில்லை என்றும் அதை தாக்கல் செய்வதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் சோபன்  வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து விசாரித்த சிறப்பு என்ஐஏ நீதிபதி பர்வீன் சிங், கடந்த வாரம் ஒரு உத்தரவில், … Read more

5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான் !!!!

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள்  40 பேர்  உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் பிறகு இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கடந்த 27-ம் தேதி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன. அப்போது  இந்திய போர் விமானங்கள்  உடனடியாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர்.அப்போது “மிக்-21” … Read more

நியூயார்க்கில் புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் போராட்டம்!!!

இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ்  இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள்  40 பேர்  உயிரிழந்துள்ளனர்.புல்வாமா தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன்  … Read more

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு தான் கூறவேண்டும்: விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா!!

எதிர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை விமானப்படை கணக்கிடுவதில்லை, பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்து மத்தியஅரசு தான் விளக்கமளிக்க வேண்டும்  விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேட்டி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் காரணமாக இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் எய்தினர். அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சித் … Read more