திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

Default Image

தமிழகத்தில் இன்று, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத் தேர்தல் நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக கூறி அதிமுக கட்சியினர் திமுக அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்./

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்