செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு போலீஸ் சம்மன்...!ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகாரில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.