தமிழகத்தில் மாற்றம் நிகழும் – ஜெ.பி.நட்டா

Default Image

ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படுகிறது என்று பொது கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்