அதிமுக முன்னிலை..!பட்டாசு வெடித்தும் , இனிப்பு கொடுத்தும் கொண்டாட்டம்..!

Default Image

தமிழகத்தில் கடந்த 21-ம் தேதி நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 2872 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.
அதேபோல விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார்.
இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயல் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்