#BREAKING: சசிகலா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக சசிகலா மீது குற்றச்சாட்டப்பட்டியிருந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025