#BREAKING: மாநில மொழியில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் கிளை

The Madurai branch of the High Court has directed the Central Government and its officials to follow the Indian Official Language Act.

இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது கடிதத்திற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்துள்ளதாக கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் அணையிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து,  செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போதுதான் முழுமடைகிறது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.