தொழிலாளர்கள் 2 பேர் அடுத்தடுத்து மயக்கம்..!

Default Image

சென்னை மணலியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய சரிசெய்ய இரண்டு பேர் சென்றுள்ளனர். அப்போது, முதலில் இறங்கிய தர்மராஜிக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

உடனே மேல இருந்த மற்றோரு நபரும் இறங்கி உள்ளார். இதனால், இருவரும் கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து விட்டனர். பின்னர், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் இருவரையும் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிசைப்பெற்று வரும் இருவர் விஷவாயு தாக்கி கவலைக்கிடமாக உள்ளனர் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay