உச்சநீதிமன்றத்துக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!

Default Image

டிச.17 முதல் ஜன.1 வரை, குளிர்கால விடுமுறையில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்காது என தலைமை நீதிபதி அறிவிப்பு.

உச்சநீதிமன்றத்துக்கு நாளை (டிசம்பர் 17) முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இரண்டு வார குளிர்கால விடுமுறைக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள் இன்றுதான். மீண்டும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்