ஹிமாச்சலப்பிரதேசம்: செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!

Default Image

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் பள்ளிகள் செப்டம்பர் 25 வரை மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்