பீகாரில் மின்னல் தாக்கி 20 பேர் பலி

Default Image

பீகாரில் 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி, ₹4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று(ஜூலை 26) தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் கைமூர், போஜ்பூர், பாட்னா, ஜெகனாபாத், அர்வால், ரோஹ்தாஸ், சிவன் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்