8 வருட காத்திருப்பு.! அம்மா அப்பா ஆகப்போகும் சரவணன்-மீனாட்சி.! வளைகாப்பு விழா படு ஜோர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் அடுத்தடுத்த சில சீசன்கள் வந்தாலும் கூட, பலருக்கும் முதல் சீசன் தான் பிடிக்கும். இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் … Read more

முதல் அப்டேட்டே வேற மாறி.! தளபதி-66இல் முதல் பாடலை பாடும் செந்தில் – ராஜலக்ஷ்மி.!

தளபதி விஜயின் 66வது திரைப்படத்தில் தமன் இசையில் முதல் பாடலை செந்தில் – ராஜலக்ஷ்மி ஆகியோர் இணைந்து இன்று பாட உள்ளனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் அவருக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்துவிட்டார். பீஸ்ட் படத்தின் மீதம் ஏதேனும் காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான ஷூட்டிங் மட்டும் நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் அதற்கான வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தளபதி விஜய் தனது அடுத்த 66வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி … Read more

மகன் மற்றும் பேத்திகளுடன் செந்தில்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் செந்தில் தனது மகன் மற்றும் பேத்திகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும், நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் இப்போதைய காலகட்டத்தில் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. செந்தில் -கவுண்டமணி இருவரும் இணைந்து செய்யும் காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கடைசியாக செந்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் செந்தில் ஹீரோவாக “ஒரு கிடாயின் கருணை … Read more

ஹீரோவாக களமிறங்கிய ‘நாதஸ்’.! வைரலாகும் செந்திலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததுள்ளது.  தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும், நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் இப்போதைய காலகட்டத்தில் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. செந்தில் -கவுண்டமணி இருவரும் இணைந்து செய்யும் காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கடைசியாக செந்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் செந்தில் ஹீரோவாக “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் … Read more

BREAKING: நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்  சூழலில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு  வருகிறது. தற்போது அதிகமாக பரவும் கொரோனா வைரஸிற்கு பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வேகமெடுக்கும் வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. … Read more

#Breaking: பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பிரபல காமெடி நடிகர் செந்தில், அதிமுகவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்திருந்தார். தற்பொழுது செந்தில் ன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பொறுப்புகள் கொடுக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் … Read more

தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது! யாருக்கு தெரியுமா?

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி 166 மையங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை  முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.கொரோனா தடுப்பூசி 166 மையங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. ஒரு … Read more

கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்றுவதற்காக  ரோபோ சங்கர் செய்த செயல் .!

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் … Read more

டுவிட்டரில் இணைந்ததாக கூறியது முற்றிலும் பொய் – நடிகர் செந்தில்.!

நடிகர் செந்தில் ட்வீட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக வெளியாகிய தகவல் வதந்தி அவரே வெளியிட்ட வீடியோ.  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முந்தைய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் செந்தில். இவர் மற்றும் கவுண்டமணி காம்போ பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இப்போதும் இவர்கள் ரசிகர்கள் பலரின் பேவரட்டாக உள்ளார்.  சில மணி நேரங்களுக்கு முன்பு இவர் டுவிட்டரில் புதிதாக இணைந்துள்ளதாக  சில தகவல்கள் வெளியாகியிருந்தது.  இந்த நிலையில் தற்போது இதனை குறித்த உண்மையை செந்தில் … Read more

மருத்துவமனையில் தெய்வம் உள்ளதா? நாட்டுப்புற பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியதான் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி, அதன் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜலக்ஷ்மி  கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன தெய்வங்களெல்லாம் மருத்துவமனைகளில் பணிபுரிவதால் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,             View … Read more