அட நம்ம பாலாவே ஆரியை புகழ்ந்து பேசும் போது ரம்யா ஏன் இப்படி சொல்றாங்க!

இன்று கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பாலவே ஆரியை புகழ்ந்து கூறும் நேரத்தில், ராம்யா ஆரிக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார்.  விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்நிலையில், நாமினேஷனில் இருந்து தப்பித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளர்கள் இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒன்றாக இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எழுதி போடப்பட்டுள்ள … Read more

யாருக்கு க்ரீன் கார்டு…. வெளியேறியது இவர் தானா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ஆண்டவர் இன்று போட்டியாளர்களுக்கு தெரிவிக்க உள்ளார். கிட்டத்தட்ட 90 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குல் இருக்கிறார்கள். ஆஜித், பாலா, ரம்யா, ஆரி, ரியோ, ஷிவானி, கேபி, சோம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறுவதற்காக தற்பொழுது ஒரு போட்டியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். ரம்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் நான் தற்பொழுது … Read more

ஆரியை பற்றி புறணி பேசுறதுக்கு ஒரு அளவு இல்லையாம்மா ரம்யா!

ரம்யா ஷிவானியுடன் இணைந்து ஆரி தனது ப்ளஸ்ஸை சொல்லும் பொழுது மற்றவர்களை தவறாக சித்தரிக்கிறார் என ஷிவானியிடம் கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது ஆரி, ரம்யா, ரியோ, ஆஜீத், பாலா, ஷிவானி, கேப்ரியல்லா, சோம் ஆகிய எட்டு பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று நேற்று அனிதா வெளியேறியுள்ளார். ரம்யா கடந்த வரம் பாலா மற்றும் ஆஜீத்துடன் இணைந்து ஆரியை பற்றி தவறாக பேசி ரசிகர்கள் மத்தியில் தனது வாக்குகளை குறைத்துக்கொண்டார். … Read more

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரம்யா – பிக் பாஸையே குழப்பிய ரம்யா!

ரம்யாவை அழைத்து பிக் பாஸ் பல கேள்விகளை அவரிடம் முன்வைக்கிறார். ஆனால், அவர் அதற்க்கு பதிலளிக்காததால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரம்யா என பிக் பாஸ் கூறியுள்ளார். கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் முடிவை நோக்கி தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ஆஜித், ரம்யா, சிவானி, கேப்ரியல்லா, பாலாஜி, சோம், அர்ச்சனா, அனிதா மற்றும் ரியோ ஆகியோர் மட்டுமே தற்போது பிக் பாஸ் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் தலைவர் போட்டி – ஜெயிக்க போவது யார்?

இன்று பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் ரம்யா, அர்ச்சனா மற்றும் பாலா ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள்.  இன்றுடன் 75 நாட்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், விறுவிறுப்பான இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, பாலாஜி, அஜீத், ஷிவானி, அர்ச்சனா, ரியோ, அனிதா மற்றும் சோம் ஆகிய ஒன்பது பேர் மட்டுமே மீதமுள்ளனர். இவர்களில் இந்த வாரம் யாராவது … Read more

திரும்ப திரும்ப திரும்ப “குரூப்பிஸம்”, “குரூப்பிஸம்”-னு சொல்லிகிட்டே இருகாங்க!

இந்த வீட்டுல திரும்ப திரும்ப திரும்ப “குரூப்பிஸம்”, “குரூப்பிஸம்”-னு சொல்லிகிட்டே இருகாங்க என ரியோ தனது ஆவேசத்தை கூறுகிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வாரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரியோ திரும்பத் திரும்ப குரூப்பிஸம் குரூப்பிஸம் என்றே இங்கு பேசப்பட்டுக் கொண்டு வருகிறது என தனது ஆவேசத்தை கூறுகிறார். அப்பொழுது ரம்யா, ஷிவானி மற்றும் அஜீத் குறித்து கூறிய போது, ரம்யா … Read more

மோசடி செய்த கணக்காளரை குறித்து பொது அறிவிப்பை வெளியிட்ட விஷாலின் தயாரிப்பு நிறுவனம்.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி செய்த கணக்காளரான ரம்யா இனி முதல் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று பொது அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் கணக்காளராக பணிபுரிந்து வந்த ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, சமீபத்தில் சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி … Read more

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி.! மேலாளர் மிரட்டல் விடுத்ததாக பெண் குற்றச்சாட்டு.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கணக்காளர் பணமோசடி செய்ததாக கூறியதை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த பெண் கணக்காளர் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரியும் ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் … Read more

கர்நாடகா மாநிலத்தில் பல் மருத்துவனையில் குழந்தையை பிரசவித்த பெண்! தாயும் சேயும் நலம்!

கர்நாடகா மாநிலத்தில் பல் மருத்துவனையில் குழந்தையை  பிரசவித்த பெண். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 3-ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அவசர தேவைக்காக கர்ப்பிணிப் பெண்கள் ஆம்புலன்ஸ் கூட வராமல் அவதிப் படுகின்றனர். … Read more

தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! வீடியோ உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சத்யா. இவரது மனைவி பிரபல பாடகியும் திரை உலக நாயகியுமாகிய ரம்யா. கொரோனா  வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நடிகர்கள் பலர் தங்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சத்யாவும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் எப்படி நேரம் போகிறது … Read more