பிக் பாஸ் வீட்டுக்குள் தலைவர் போட்டி – ஜெயிக்க போவது யார்?

The leader for this week is chosen by a different contest, in which Ramya, Archana and Bala are the three contestants.

இன்று பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் ரம்யா, அர்ச்சனா மற்றும் பாலா ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள்.

இன்றுடன் 75 நாட்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், விறுவிறுப்பான இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, பாலாஜி, அஜீத், ஷிவானி, அர்ச்சனா, ரியோ, அனிதா மற்றும் சோம் ஆகிய ஒன்பது பேர் மட்டுமே மீதமுள்ளனர். இவர்களில் இந்த வாரம் யாராவது ஒருவர் வெளியேற்றப்படுவார்கள்.

இந்நிலையில், இன்று இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. ராம்யா, பாலா, அர்ச்சனா ஆகிய மூவரும் தான் இந்த வாரத்திற்கான தலைவர்களாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராம்யா தான் ஜெயித்திருப்பார் போல, அர்ச்சனா கடைசியாக கோபத்துடன் தூக்கியெறிந்து செல்கிறார். ரம்யாவை தான் அனைவரும் கட்டியணைக்கிறார்கள். ஆகவே இந்த வாரம் ரம்யா தான் வீட்டின் தலைவர் போல. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)