டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அந்த சமயம், அதாவது நவம்பர் 1 முதல் 4 வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் வெடித்தன. உதாரணமாக, டெல்லி நகரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்ததாகவும் அந்த சமயம் செய்திகள் வெளிவந்தது. அப்போது, பல அரசியல் […]
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இன்று காலை 10 மணி அளவில், திருச்செந்தூர் சாலையில் உள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி என்பவர் வந்துள்ளார். இவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 4,5 பேர் அடங்கிய […]
பெங்களூரு : கன்னட சினிமா நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்ததாக பதியபட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். பவித்ரா கவுடா எனும் கன்னட நடிகைக்கு அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ரேணுகாசாமியை கடத்தி தர்ஷன் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் பதியப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் மீது அண்மையில் கர்நாடகா காவல்துறையினர் […]
நெல்லை : ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் எனும் பெண் முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்த சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த […]
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது சிறுவனான ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது ஹார்ஸ்ஃபோர்த் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறும் போது சக மாணவர்கள் கண் […]
Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு […]
Chennai High Court : கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரை சேர்ந்த 5 பேர் […]
கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலை ஆலப்புழா நகராட்சி வெள்ளக்கிணற்றில் உள்ள தனது வீட்டில் மிககொடூரமான […]
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி […]
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டிப்பு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 27-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என்றும் செல்போன் உள்ளிட்ட […]
ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம் குமார் குறித்த வழக்கிற்காக மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகியுள்ளனர். சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தினை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் என்பவரை போலீசார் […]
பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு. சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகனான வழக்கறிஞர் காமராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு […]
திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார். வெகு […]
கணவரின் பேச்சை மறுத்து அவரது தாயை மனைவி காண சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் மாமியாரை கொலை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் 28 வயதான நபரின் மனைவி அவரது தாயின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால் கோவமடைந்த கணவன் மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்களன்று கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் 45வயதான அவரது மனைவியான ரேகா சர்மா அவரது வீட்டில் இறந்து கிடந்தார். உடனடியாக விரைந்து […]
தாய் மற்றும் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் அமெரிக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரரான இக்பால் சிங் கடந்த 1983ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டு எறிதலுக்கான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஆவர் . அதனையடுத்து அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மனைவி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். 62 வயதான இவர் அமெரிக்காவில் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்பால் சிங் […]
கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாலை 2.17 மணியளவில் அபினா யேஷ்வந்த் சங்கல்கர் என்ற தாயார் தனது மகனான அவினாஷ் யேஷ்வந்த் சங்கல்கரை தெரியாத நபர் ஒருவர் கற்களால் தனது மகனின் தலையிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கி கொலை செய்ததாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து […]
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் மாதவன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் இவர் மீது காவல் நிலையத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது 30 வயதான இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில் கிட்டத்தட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ள வழக்கில் மாதவன் பெயரும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்த கொலையை தொடர்ந்து அதே போன்று கடந்த 3 […]
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். செய்யாத அந்த கொலைக்காக அப்பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மலாப்பூர் கிராமத்தில் வசித்து வந்த ராகுல் கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என கூறி, ஆதாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இத புகாரின் அடிப்படியில், அந்த பெண் கொலைசெய்யப்பட்டதாகவும், கொலை செய்ய […]