All posts tagged "Kallakurichi issue"
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!!
June 26, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்து வரும் தகவலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தினம்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!
June 26, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – தற்போதைய நிலை என்ன?
June 25, 2024விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. தற்போதைய நிலை என்ன.?
June 24, 2024கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்தி அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நாளுக்கு நாள் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
-
தமிழ்நாடு
அரசாங்கங்களே நிகழ்த்தும் வன்முறை – நடிகர் சூர்யா கடும் கண்டனம்.!
June 21, 2024சென்னை : கள்ளச்சாராய விவகாரம் குறித்து அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு.!
June 21, 2024கள்ளக்குறிச்சி : விஷச் சாராய பலி எண்ணிக்கை நேற்றிரவு வரை 43 ஆக இருந்த நிலையில், தற்போது 51 ஆக அதிகரித்ததால்...
-
தமிழ்நாடு
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்- வைரமுத்து!
June 21, 2024கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச்...
-
தமிழ்நாடு
விஷச் சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது.!
June 21, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாபுரம் பகுதியில் விஷச்...
-
தமிழ்நாடு
விஷசாராய விவகாரம் : கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!
June 21, 2024கள்ளக்குறிச்சி : விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 15 நாட்கள்...
-
தமிழ்நாடு
கண்ணீர் கடலில் கள்ளக்குறிச்சி – ஒரே இடத்தில் 21 உடல்கள் நல்லடக்கம் .!
June 20, 2024கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 42 பேரில் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில தகனம் செய்யப்படும் நிலையில், கருணாபுரமே...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம் – தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சென்றடைந்த த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்...
-
தமிழ்நாடு
கட்சிக்காரர், எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- எவ வேலு உறுதி!
June 20, 2024கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சென்று நேரில் இரங்கலை தெரிவித்த அமைச்சர் எவ வேலு பேட்டி அளித்துள்ளார். விஷச்சாராயம்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் – பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
-
தமிழ்நாடு
விஷச்சாராயம் விவகாரம்: 16 பேரின் நிலைமை கவலைக்கிடம் – ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை.
June 20, 2024விஷச்சாராயம் விவகாரம்: கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தியதால் 19 பேர் புதுச்சேரி, ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமாக...
-
சினிமா
கள்ளக்குறிச்சி துயரம் : அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் – பா.ரஞ்சித் கடும் கண்டனம்!
June 20, 2024கள்ளக்குறிச்சி : விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாபுரத்தில்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம்: குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் – விஷால் பதிவு.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 39 பேரின்...
-
தமிழ்நாடு
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம்.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
June 20, 2024கள்ளக்குறிச்சி : மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல்...
-
தமிழ்நாடு
வரும் ஜூன்-22 ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை
June 20, 2024கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில்,...
-
தமிழ்நாடு
விஷச்சாராய விவகாரம்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : கள்ளச்சாரயத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி...