இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போர் – அமெரிக்கா

Default Image

இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என அமெரிக்கா கருத்து.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே “ஆக்கபூர்வமான உரையாடலை” மட்டுமே காண விரும்புகிறோம் என அமெரிக்க கூறியுள்ளது. இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போரைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் உரையாடல் என்பது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் நலனுக்கானது எனவும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்