துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும்..!விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

Default Image

துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும்  என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது .பாஜக உடன் தேர்தல் உடன்படிக்கை உறுதி செய்த பின்னர், 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்துடன் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்