எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான்  …!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான் .ஆனால் மற்ற கட்சிகள் காணாமல் போய் விடும்.எங்களது இலக்கு 20 தொகுதிகள் என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர்.ஸ்டாலின் – தினகரன் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது, நான் பார்க்கவில்லை என்றும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்