வரும் 27-ஆம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்!

Default Image

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என்றும் பள்ளிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக ஜனவரி 23-ஆம் தேதி நடைப்பெறவிருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்