விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்த முதியவர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் நேற்று புதியதாக 38 பேருக்கு  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாள்களுக்கு முன்  57 வயதான முதியவர் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக  அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அந்த முதியவர் இன்று உயிரிழந்தார். இந்த முதியவரின் மாதிரி சோதனை முடிவு வந்த பிறகே கொரோனா இருந்ததா..? என தெரியவரும் என்று கூறப்படுகிறது.ஆனால் மருத்துவமனை  வட்டாரத்தில் முதியவர் அதிகமான காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi
Donald Trump Volodymyr Zelenskyy