மாநில கல்வி கொள்கையை உருவாக்க புதிய குழு அமைப்பு – அமைச்சர் பொன்முடி

Default Image

சென்னை லயோலா கல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கைக்கு பதிலாக மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு குழுவை அமைத்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் உயர் கல்வி பயில தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் குறிப்பிட்டார். ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது என்றும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்