கருத்துக்கணிப்புகள் எல்லாம் சரியானதாக இருப்பதில்லை! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி!

Default Image

மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன

‘கருத்துக்கணிப்பு எல்லாம் சரியானதாக இருப்பதில்லை. பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வளர்ச்சி இல்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார் இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்