கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்கள் நியமனம்!

Default Image

அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்களை நியமனம் செய்ய ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்