கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம்! – கே எஸ் அழகிரி பேட்டி

Default Image

மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம். எனவும், கடந்த நான்கு தேர்தலுக்கு முன்னால் நடைபெற்ற எந்த கருத்து கணிப்பும் பலிக்கவில்லை என தெரிவித்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்