ஜல்லிக்கட்டு நடத்தும் விழா_குழு தலைவர்..நீதிமன்றம் புதிய உத்தரவு…!!

Default Image

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் சில பிரிவினரே முடிவெடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் , ஜல்லிக்கட்டு போட்டியை நீதிபதி தலைமையில் நடத்தும் ஆணையர் குழுவை  அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் ஆணையரே ஜல்லிக்கட்டு விழா குழு தலைவரை தேர்ந்தெடுப்பார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்