சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Default Image

சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சிபிசிஐடி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்தனத்தால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே, பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்