வேளாண் மண்டல மசோதாவை திமுக வரவேற்பு.! விடப்பட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி.!

Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான திமுக காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய திமுக தலைவர், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினர். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்