திருச்சி கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த விவகாரம் முதலமைச்சர் விளக்கம்!

Default Image

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் எஸ்.ஐ(SI) பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  விளக்கமளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்