இறப்பு ,திருணம் இரண்டிற்கு மட்டுமே அனுமதி -முதலமைச்சர் பழனிச்சாமி .!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100க்கு தொடர்பு கொண்டோ அல்லது எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட போது , இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிச்சாமி இறப்பு ,திருணம்  ஆகிய இரண்டிற்கு மட்டுமே அனுமதி  கொடுக்கப்படும். மேலும் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் செல்லலாம் என கூறினார்.எல்லாருமே ஊருக்கு செல்லவேண்டும் என்றால் அதற்கு 144 தடை தேவையே இல்லையே என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay