BREAKING: திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி.!

Default Image
  • திருநங்கை ரியா 315 வாக்கு மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
  • திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ஒன்றியம் இரண்டாவது ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் திருநங்கை ரியா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்