கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

Default Image

செங்கல்பேட்டு அருகே கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்