டெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

Default Image

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,42,723 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,108பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,28,232ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,082 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,596 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்