டெல்லியில் பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கங்களை மீண்டும் திறக்க அனுமதி

டெல்லியில் விளையாட்டு வசதிகள் சாதாரணமாக இயங்க அனுமதிக்கும் உத்தரவுகளை இன்று  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சியளிப்பவர்களுக்காக அல்லது இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் திறக்கப்பட்டன.இப்போது அரசாங்கம் ஒரு வழக்கமான அடிப்படையில் அவற்றைத் திறந்துள்ளது, ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல். நிலையான இயக்க நடைமுறை மற்றும் அரசாங்கத்தின் பிற வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பது, மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தைக்கு இணங்குதல் என்று தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் … Read more

அதிர்ச்சி ! டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சில மணிநேரங்களுக்கு மட்டுமே உள்ளது

கொரோனா வைரஸ் சூழ்நிலைகளில் அதிகரித்து  இருப்பதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக புகார்களுக்கு மத்தியில் டெல்லி மருத்துவமனைகள் ஆக்ஸிஜனின் சில மணிநேரங்களுக்கு மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பிரபலமான மருத்துவமனைகளான மேக்ஸ் மற்றும் கங்கா ராம் – ஆகியவற்றின் ஆக்ஸிஜன் இருப்பு குறைவாக இருப்பதாகவும் ,கொரோனா  நோயாளிகளுக்கு அடுத்த எட்டு மணிநேர மட்டுமே வழங்கக்கூடிய  ஆக்ஸிஜன் உள்ளது என்று மருத்துவர் சர் கங்கா ராம் என்.டி.டி.வி யிடம் அளித்த பேட்டியில் கூறினார். … Read more

டெல்லி:அதிகரிக்கும் கொரோனா வரவிருக்கும் பண்டிகைகளுக்கு எச்சரிக்கை தேவை

டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா  வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினரை கேட்டுக்கொண்டார். ஸ்ரீவாஸ்தவா, தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று(சனிக்கிழமை) சிறப்பு  ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.இதில் பேசிய அவர் ஹோலி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு “உகந்த தெரிவுநிலை மற்றும் நிலையான விழிப்புணர்வை” உறுதிப்படுத்துமாறு அவர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களாக டெல்லியில் மீண்டும் நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன

டெல்லியில் இன்று 2,258 பேர் கொரோனா தொற்று உறுதி.!

டெல்லியில் இன்று 2,258 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,87,930 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று 3,440 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,57,224 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 34 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,472 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 25,234 பேர் கொரோனாவுக்கு … Read more

டெல்லியில் இன்று 40 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5,401 ஆக உயர்வு.!

டெல்லியில் இன்று 3,037 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,82,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 40 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,401 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இன்று 3,167 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,50,613 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26,738 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை … Read more

டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

டெல்லியில் இன்று 3,390 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 41பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,361 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,47,446 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26,908 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று … Read more

டெல்லியில் ஒரே நாளில் 2,077 பேருக்கு கொரோனா.. 2,411 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், இன்று 2,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,93,526 ஆக உயர்ந்துள்ளது. அதில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,599 ஆக உள்ளது. மேலும் 2411 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,68,384  … Read more

தலைநகரில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா.. 8 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு. டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,47,391 ஆக அதிகரித்தது. இந்நிலையில் டெல்லியில் ஒரே நாளில் 727 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,32,384 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனாவால் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,139 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது … Read more

தலைநகரில் இதுவரை 1,31,657 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 707 பேருக்கு கொரோனா,20 பேர் உயிரிழப்பு. டெல்லியில் இன்று ஒரே நாளில் 707 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,46,134 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,657 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,131 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,346 பேர் … Read more

டெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு. டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,42,723 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,108பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,28,232ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,082 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,596 பேர் கொரோனா … Read more