பைக் மீது எஸ்யூவி கார் மோதி விபத்து-4 பேர் பலி..

Default Image

நாக்பூரில் எஸ்யூவி கார் பைக் மீது மோதியதில் 70-80 அடி கீழே விழுந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெள்ளிக்கிழமை(செப் 9) ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி) மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தின் போது உயிரிழந்ததாக கூறப்படும் நால்வரும் 70 முதல் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உயிரிழந்தவர்களில் ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்