சிவசேனாவில் இணைந்த சல்மான் கானின் பாதுகாவலர்..!

Default Image

வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் குர்மீத் சிங்  சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர்.
சல்மான்கானுக்கு  பல வருடங்காக குர்மீத் சிங் பாதுகாவலராக உள்ளார். சல்மான்கான் எங்கு சென்றாலும் அங்கு குர்மீத் சிங்கையும் பார்க்க முடியும். இந்நிலையில் சிவசேனா கட்சியின்  தலைவர் உத்தவ் தாக்கரே , மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் குர்மீத் சிங் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். இதை சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்